Skip to main content

ஸ்ரீ நரசிம்ஹ அஷ்டோத்தரம்

108- நரசிம்ம பகவானின் பெயர்கள்

1.   ஓம் நரசிம்மாய நமக!
2.   ஓம் மகா-சிம்மாய நமக!
3.   ஓம் திவ்ய சிம்காய நமக!
4.   ஓம் மகா-பலாய  நமக!
5.   ஓம் உக்ர-சிம்காய நமக!

6.   ஓம் மகா தேவாய நமக!
7.   ஓம் ஸ்தம்ப-ஜாய  நமக!
8.   ஓம் உக்ர-லோச்சனாய நமக!
9.   ஓம் ரௌத்ராய -நமக!
10. ஓம் சர்வ-அத்புதாய நமக!

11. ஓம் ஸ்ரீமத்-யோகா-நந்தாய நமக!
12. ஓம் திரி-விக்ரமாய நமக!
13. ஓம் ஹரயே நமக!
14.  ஓம் ஹலாய நமக!
15.  ஓம்-சக்ரினே  நமக!

16.  ஓம்-விஜயாய  நமக!
17.   ஓம்-ஜெய-வர்தனாய நமக!
18.   ஓம் பம்சனாய நமக!
19.    ஓம் பர-பிரம்மனே நமக!
20.    ஓம் அகோராய நமக!

21.  ஓம் கோராய-விக்ரமாய நமக!
22.  ஓம் ஜ்வாலன்-முகாய நமக!
23.  ஓம் ஜ்வால-மாலினே நமக!
24.  ஓம் மகா-ஜ்வாலாய நமக!
25.  ஓம் மகா-பிரபுவே நமக!
26.  ஓம் நித்தலாக்க்ஷாய நமக!
27.  ஓம் சகஷ்ரகஷாய நமக!
28.  ஓம் தூர்னி-ரிக்க்ஷாய நமக!
29.  ஓம் பிரதாப நாய நமக!
30.  ஓம் மகா- தம்ஷ்ட்ர- யுத்தய  நமக!

31.  ஓம் பிரக்ன்யாய நமக!
32.  ஓம் சந்த கோபினே நமக!
33.  ஓம் சதா-சிவாய நமக!
34.  ஓம் ஹிரன்யாகசிபு-த்வம்சினே நமக!
35.  ஓம் தைத்ய தானவ-பம்ஜனாய நமக!

36.  ஓம் குண பத்ராய நமக!
37.  ஓம் மகா-பத்ராய நமக!
38.  ஓம் பலா-பத்ராய நமக!
39.  ஓம் சுப-திரக்காய நமக!
40.  ஓம் கராலாய நமக! 
41.  ஓம் விக்கராலாய நமக!
42.  ஓம் விக்கர்தே நமக!
43.  ஓம் சர்வ-கர்த்ருக்காய நமக!
44.  ஓம்  சிம்ஷ்சுமாராய  நமக!
45.  ஓம் த்ரி-லோக்காத் மனே நமக!
46.  ஓம் ஈசாய நமக!
47.  ஓம் சர்வேஸ்-வராய நமக!
48.  ஓம்  விபவே நமக!
49.  ஓம் பைரவா-தம்பராய நமக!
50.  ஓம் திவ்யாய நமக!

51.  ஓம் அச்யுதாய நமக!
52.  ஓம் கவயெ நமக!
53.  ஓம் மாதவாய நமக!
54.  ஓம் அதோக்க்ஷய நமக!
55.  ஓம் அக்க்ஷராய நமக!
56.  ஓம் சர்வாய நமக!
57.  ஓம் வன-மாலினே நமக!
58.  ஓம் பர-பிரதாய நமக!
59.  ஓம் விஷ்வம்பாராய நமக!
60.  ஓம் அத்புதாய நமக!

61.  ஓம் பாவ்யாய நமக!
62.  ஓம் ஸ்ரீ-விஷ்ணவே நமக!
63.  ஓம் புருஷோதமாய நமக!
64.  ஓம் அனகாச்த்ராய நமக!
65.  ஓம் நக்ஹச்த்ராய நமக!

66.  ஓம் சூர்ய-ஜோதிஷே நமக!
67.  ஓம்  சுரேஸ்வராய நமக!
68.  ஓம் சஹ-சப்ரஹவெ நமக!
69.  ஓம் சர்வக்ன்யாய நமக!
70.  ஓம் சர்வ-சித்தி-பிரதாயகாய நமக!

71.  ஓம் வஜ்ரதம்ச்த்ராய நமக!
72.  ஓம் வஜ்ரக்ஹய நமக!
73.  ஓம் மகா-நம்தாய நமக!
74.  ஓம் பரம்தபாய  நமக!
75.  ஓம் சர்வ-மௌத்ரேக-ரூபாய நமக!
76.  ஓம் சர்வ-யந்த்ர-விதரனாய நமக!
77.  ஓம் சர்வதம்-திருத்மகாய நமக!
78.  ஓம் அவ்யக்தாய நமக!
79.  ஓம் சுவ்யக்தாய நமக!
80.  ஓம் பக்த-வத்சலாய நமக!
81.  ஓம் வைஷாக்ஹ-சுக்ல-புதோத்தாய நமக! 
82.  ஓம் சரணாகத-வத்சலாய நமக!
83.  ஓம் உதார-கீர்த்தியே நமக!
84.  ஓம் புன்யாத்-மனே நமக!
85.  ஓம் மஹத்-மனே நமக!
86.  ஓம் சந்த-விக்ரமாய நமக!
87.  ஓம் வேதத்ரய-ப்ரபுஜ்யாய  நமக!
88.  ஓம் பகவதே நமக!
89.  ஓம் பரமேஸ்வராய நமக!
90.  ஓம் ஸ்ரீ-வத்சம்காய நமக!
91.  ஓம் ஸ்ரீனிவாசாய நமக!
92.  ஓம் ஜகத்-வ்யபினெ நமக!
93.  ஓம் ஜகன்-நாதாய நமக!
94.  ஓம் ஜகாத்-ப்ஹலாய நமக!
95.  ஓம் ஜகன்-நாதாய நமக!
96. ஓம் மகா-காயாய நமக!
97.  ஓம் த்வி-ரூப-ப்ருதேநமக!
98.  ஓம் பரமாத்மனே நமக!
99.  ஓம் பரம்-ஜ்யோதிஷே நமக!
100.  ஓம் நிர்குனாய நமக!
101. ஓம் ந்று-கேசரினே நமக!
102.  ஓம் பரா-தத்வையே நமக!
103.  ஓம் பரம்தாமனே நமக!
104.  ஓம் சச்சித்தானந்த-விக்ரஹாய நமக!
105.  ஓம் லக்ஷ்மி-நரசிம்ஹாய நமக!
106.  ஓம் சர்வாத்மனே நமக!
107.  ஓம் தீராய நமக!
108.  ஓம் பிரஹலாத-ப்ஹலகய நமக!

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...