*எல்லோரும் இன்பமாக வாழவே நினக்கிறோம், துன்பத்தை யாரும் விரும்புவதில்லை. துன்பம் வந்தால் அதை களையவே விரும்புகிறோம். சரி, நாம் விரும்பும் இன்பம் எல்லா பொருளிலும் கிடைக்கிறதா? இல்லையே. ஏன்?*
*பொருள்களிடத்து இன்பம் இல்லை. நமக்கு அன்னியமாய் வெளியே இன்பம் இருக்கிறது என்று நினைக்கிறோம். அந்த எண்ணமே தவறு, இன்பம் அல்லது சுகம் நமக்குள் இருக்கிறதே தவிர வெளியே இல்லை. ஆகவே சுகம் என்பது நமக்கு வெளியில், வேறு பொருள்களிடத்து இல்லை; நமக்குள்ளேதான் இருக்கிறது.*
*- ஸ்ரீ ரமண மகரிஷி*
*பொருள்களிடத்து இன்பம் இல்லை. நமக்கு அன்னியமாய் வெளியே இன்பம் இருக்கிறது என்று நினைக்கிறோம். அந்த எண்ணமே தவறு, இன்பம் அல்லது சுகம் நமக்குள் இருக்கிறதே தவிர வெளியே இல்லை. ஆகவே சுகம் என்பது நமக்கு வெளியில், வேறு பொருள்களிடத்து இல்லை; நமக்குள்ளேதான் இருக்கிறது.*
*- ஸ்ரீ ரமண மகரிஷி*
Comments
Post a Comment