அருளூறு அமுதச் செந்தமிழ் மொழியிலுள்ள இந்து வேதத்தை,அன்றாடப் பூசை மொழிகளை 48 முறை ஏன் அன்றாடம் ஓதவேண்டும்?
ஓதினால் மனிதவாழ்வுக்குத் தேவையான அருளுலக,பொருளுலக செல்வங்கள் கிடைக்குமா?
(ஓம் ஞானாச்சாரியார் சித்தர் அரசயோகிக்
கருவூறார் அருளியது.)
அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியும்,அண்டபேரண்ட
ஆட்சிமொழியுமான,அருளூறு
செந்தமிழ் மொழியில் அருளியுள்ள
இந்துவேதத்தின் அன்றாடப் பூசைமொழியில்
உள்ள எழுத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும்,48முறை
உரத்த குரலில் ஓதப்பட்டு எழுப்பப்படுகின்ற ஓலி அலைகள் தான் பிண்டத்தை மற்ற
பிண்டங்களோடும் பேரண்டங்களோடும் அண்டபேரண்டங்களோடும்
இணைத்துப் பிணைக்கிறது.
இதே போல் இந்த இந்து வேத ஓலி
அலைகள் தான் ஓவ்வொரு மனிதனுடைய முற்பிறப்பு, மறுபிறப்பு,
இப்பிறப்பு ஆகிய மூன்றையும் இணைத்துப் பிணைத்து, நல்லவை,
அல்லவைகளைக் கூட்டிக் கழித்து
நிகழ்கால நடைமுறை வாழ்வுக்குரிய
பொருளை விளக்குகின்றன.
இதே போல் இந்த இந்து வேத ஓலி
அலைகள் தான் இறைவன் அல்லது
கடவுள் என்பதையும்,மனிதனுடைய
உயிரையும், மனிதனுடைய சொந்த பந்தப் பற்றுக்களால் உருவாகும்
பாசம் என்பதையும் இணைத்து
மனிதனுக்குக் தேவையான
அருளுலக வாழ்வுக்குரிய பக்குவங்களை விளைவித்துத் தருகின்றன.
இதனை விளக்கமாக கூறிட வேண்டுமென்றால், இந்து வேதத்தின்
எழுத்து ,சொல், சொற்றொடர், எனும்
மூன்றும் உரத்தகுரலில் ஓதப்பட்டு
எழுப்பப்படும் ஓலி அலைகளால் தான்
மனித வாழ்வுக்குத் தேவையான
பத்தி,சத்தி, சித்தி, முத்தி எனும்
நான்கும் படிப்படியாகக் கிடைக்கின்றன.
ஓம்திருச்சிற்றம்பலம் ஓம்
ஓதினால் மனிதவாழ்வுக்குத் தேவையான அருளுலக,பொருளுலக செல்வங்கள் கிடைக்குமா?
(ஓம் ஞானாச்சாரியார் சித்தர் அரசயோகிக்
கருவூறார் அருளியது.)
அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியும்,அண்டபேரண்ட
ஆட்சிமொழியுமான,அருளூறு
செந்தமிழ் மொழியில் அருளியுள்ள
இந்துவேதத்தின் அன்றாடப் பூசைமொழியில்
உள்ள எழுத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும்,48முறை
உரத்த குரலில் ஓதப்பட்டு எழுப்பப்படுகின்ற ஓலி அலைகள் தான் பிண்டத்தை மற்ற
பிண்டங்களோடும் பேரண்டங்களோடும் அண்டபேரண்டங்களோடும்
இணைத்துப் பிணைக்கிறது.
இதே போல் இந்த இந்து வேத ஓலி
அலைகள் தான் ஓவ்வொரு மனிதனுடைய முற்பிறப்பு, மறுபிறப்பு,
இப்பிறப்பு ஆகிய மூன்றையும் இணைத்துப் பிணைத்து, நல்லவை,
அல்லவைகளைக் கூட்டிக் கழித்து
நிகழ்கால நடைமுறை வாழ்வுக்குரிய
பொருளை விளக்குகின்றன.
இதே போல் இந்த இந்து வேத ஓலி
அலைகள் தான் இறைவன் அல்லது
கடவுள் என்பதையும்,மனிதனுடைய
உயிரையும், மனிதனுடைய சொந்த பந்தப் பற்றுக்களால் உருவாகும்
பாசம் என்பதையும் இணைத்து
மனிதனுக்குக் தேவையான
அருளுலக வாழ்வுக்குரிய பக்குவங்களை விளைவித்துத் தருகின்றன.
இதனை விளக்கமாக கூறிட வேண்டுமென்றால், இந்து வேதத்தின்
எழுத்து ,சொல், சொற்றொடர், எனும்
மூன்றும் உரத்தகுரலில் ஓதப்பட்டு
எழுப்பப்படும் ஓலி அலைகளால் தான்
மனித வாழ்வுக்குத் தேவையான
பத்தி,சத்தி, சித்தி, முத்தி எனும்
நான்கும் படிப்படியாகக் கிடைக்கின்றன.
ஓம்திருச்சிற்றம்பலம் ஓம்
Comments
Post a Comment