குரு என்பவர் ஒரு வழிகாட்டி
இந்த அண்டத்தினுள் மாஸ்டர் (குரு )
சிறிய ஜன்னல் போல் இருக்கிறார்..
மாஸ்டரிடம் நீங்கள் வந்ததுவிட்டதும் ஜன்னல் மறைந்து விடுகிறது...
நீங்கள் முழு உய்விருப்பையும் கண்முன் பார்க்கிறீர்கள்..
அந்த ஜன்னலின் சட்டம் முக்கியமானதாகிவிடக் கூடாது..
ஆனால் பலகோடி மக்களுக்கு இப்படித்தான் நடந்துவிடுகிறது..
ஜன்னலின் சட்டத்தை அவர்கள் வழிபட ஆரம்பித்துவிட்டனர்..
யாரும் ஜன்னலுக்கு அப்பால் இருப்பதைக் காண்பது இல்லை..
ஜன்னல் அதற்கு அப்பால் உள்ளதைக் காணவே உங்களை அழைக்கிறது..
ஆனால் நீங்கள் ஜன்னலையே வழிபடுகிறீர்கள்..
சிலர் புத்தரை, சிலர் இயேசுவை, சிலர் நபிகள் நாயகத்தை, மற்றும் சாய்பாபா, ராமகிருஷ்ணர், ரமணர், போன்றவர்களை வழிபடுகிறார்கள்..
இவை ஜன்னல்களே..
இவற்றையே வழிபடக் கூடாது..
இவைகளைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்..
அவற்றை விட்டுவிட்டு அப்பால் சென்று உண்மையான உய்விருப்பினுள் நீங்கள் சென்று உணர்ந்து பார்க்க வேண்டும்..
--- ஓஷோ ---
இந்த அண்டத்தினுள் மாஸ்டர் (குரு )
சிறிய ஜன்னல் போல் இருக்கிறார்..
மாஸ்டரிடம் நீங்கள் வந்ததுவிட்டதும் ஜன்னல் மறைந்து விடுகிறது...
நீங்கள் முழு உய்விருப்பையும் கண்முன் பார்க்கிறீர்கள்..
அந்த ஜன்னலின் சட்டம் முக்கியமானதாகிவிடக் கூடாது..
ஆனால் பலகோடி மக்களுக்கு இப்படித்தான் நடந்துவிடுகிறது..
ஜன்னலின் சட்டத்தை அவர்கள் வழிபட ஆரம்பித்துவிட்டனர்..
யாரும் ஜன்னலுக்கு அப்பால் இருப்பதைக் காண்பது இல்லை..
ஜன்னல் அதற்கு அப்பால் உள்ளதைக் காணவே உங்களை அழைக்கிறது..
ஆனால் நீங்கள் ஜன்னலையே வழிபடுகிறீர்கள்..
சிலர் புத்தரை, சிலர் இயேசுவை, சிலர் நபிகள் நாயகத்தை, மற்றும் சாய்பாபா, ராமகிருஷ்ணர், ரமணர், போன்றவர்களை வழிபடுகிறார்கள்..
இவை ஜன்னல்களே..
இவற்றையே வழிபடக் கூடாது..
இவைகளைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்..
அவற்றை விட்டுவிட்டு அப்பால் சென்று உண்மையான உய்விருப்பினுள் நீங்கள் சென்று உணர்ந்து பார்க்க வேண்டும்..
--- ஓஷோ ---
Comments
Post a Comment