*அருள் என்றால் என்ன....???*
எப்படி ஈட்டுவது...???
அருள் நிரம்பிய வாழ்க்கை இருந்தால் வாழ்க்கை இனிமையானதும் மேன்மையானதுமாக இருக்கும்.
படித்து, உழைத்து பொருளை ஈட்டி விட்டோம்.
அருளை ஈட்டுவதற்கு ஞானத்தை தேடி குருவின் காலடியில் அமர்ந்து இருக்கிறோம்.
அருள் என்ற சொல்லுக்கு நேரடியான விளக்கம் ‘இறைத்தன்மை’ என்று பொருள். Godliness.
இறைத்தன்மை என்ற சொல்லில் இறை என்ற ஒரு சொல், மற்றும் தன்மை என்ற மற்றொரு சொல் இருப்பதை காண்கிறோம்.
பொருள் தன்மை என்றால் லட்டு இனிப்பானது என்பதில் லட்டு தோற்றம், அதன் தன்மை இனிப்பு தன்மை. Sweetness.
இனிபுத்தன்மை என்று கூறுகிறோம். sweet என்பது பொருள். ness என்பது தன்மை.
அப்போ இறைத்தன்மை என்றால் இறைவன் என்ற பொருள் இருக்க வேண்டும்,
அப்போதுதானே தன்மை வரும்.
அதைத்தான் வள்ளுவர் இறைவன் பொருள் சேர் இறைவன் என்பது பொருள், மற்றும் அந்த பொருளுக்கு என்ன அர்த்தம்...???
உதாரணமாக மாம்பழம் என்பது வெறும் தோற்றம் மட்டும் இல்லை. ஏனெனில், அதன் சுவையைத் தான் மாம்பழம் என்று உணர முடியும்.
எப்போது என்றால் அதை சுவைத்துப் பார்க்கும்போது மட்டுமே உறுதி செய்ய முடியும்.
ஏனெனில், மெழுகால் செய்யப்பட்ட மாம்பழத்திற்கு அதன் வடிவமும் உண்டு,
இரசாயனத்தை பயன்படுத்தி வாசனையும் உண்டாக்க முடியும்.
ஆனால் சுவையை மட்டும் உண்மையான மாம்பழத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.
பொருள் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு. வடிவம், (object) உட்பொருள் (meaning).
அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தோற்றம் இருக்கிறதா...??? இல்லையா...???
மாம்பழத்திற்கு தோற்றம் உண்டு தானே..!
ஆனால் மாம்பழம் தோற்றமா....??? தன்மையா...???
தன்மைக்கு தோற்றம் இருக்குமா...??? இருக்காதா...???
ஒரு மலர் மலர்ந்தால் மலரா...???,
இல்லை அதன் வாசனை வெளிப்பட்டால் தான் மலரா...???
வாசனை வந்தால் தானே நாம் மலாராக ஏற்றுக் கொள்வோம்.
வாசனை இல்லையே அது காகிதப் பூவாகி விடுமே.
மலருக்கு தோற்றம் உண்டு, ஆனால் வாசனைக்கு தோற்றம் இல்லை தானே..!
அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தன்மை என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாமா...???
மலர் என்றால் வாசனை என்ற தன்மை,
பழம் என்றால் சுவை என்ற தன்மையும்,
சூரியன் என்று சொன்னால் வெளிச்சமும், வெப்பமும் என்ற தன்மையும்,
இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு சொல் அதன் புறத் தோற்றத்தை குறிப்பது அல்ல, மாறாக, அதன் அகத் தன்மையை குறிப்பது.
அப்போ இறைவன் என்ற சொல்லும் தன்மையைத் தான் குறிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லையே.
நாம் கோவிலில் காணும் இறைவனை தன்மையை பார்க்கிறோமா....???
இல்லையே தோற்றத்தை தானே பார்க்கிறோம்.
அப்போ அது இறைவனா...???
இது நாத்திகம் அல்ல.
உண்மையான ஆத்திகத்தை நோக்கிய பயணம்.
இறைவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தன்மை.
அந்த தன்மையை உணர்ந்தவர்களுக்கு “இருள் சேர் இரு வினையும் சேரா”
துன்பம் தரக்கூடிய பழ வினையும், புகுவினையும் துன்பம் தராது.
இறைவனை உணர வேண்டுமென்று சொல்லவில்லை,
மாறாக இறைத் தன்மையை உணர்ந்தவர்களுக்கு உனக்கு துன்பம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்..
இறைத் தன்மையை உணர்வது ஆன்மிகம்..
ஆன்மீகத்தில் நிறைந்திருப்பது அருள்..
அருளில் அடக்கமுற்று இருப்பது ஆனந்தம்
அருளும் ஆனந்தமும் அகத்திலே மலரட்டும்
*அருள் நிறைந்த ஆனந்தத்தில் : உள் முக பயணம்..!*
*ஓம் நமச்சிவாய...!*
*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*
எப்படி ஈட்டுவது...???
அருள் நிரம்பிய வாழ்க்கை இருந்தால் வாழ்க்கை இனிமையானதும் மேன்மையானதுமாக இருக்கும்.
படித்து, உழைத்து பொருளை ஈட்டி விட்டோம்.
அருளை ஈட்டுவதற்கு ஞானத்தை தேடி குருவின் காலடியில் அமர்ந்து இருக்கிறோம்.
அருள் என்ற சொல்லுக்கு நேரடியான விளக்கம் ‘இறைத்தன்மை’ என்று பொருள். Godliness.
இறைத்தன்மை என்ற சொல்லில் இறை என்ற ஒரு சொல், மற்றும் தன்மை என்ற மற்றொரு சொல் இருப்பதை காண்கிறோம்.
பொருள் தன்மை என்றால் லட்டு இனிப்பானது என்பதில் லட்டு தோற்றம், அதன் தன்மை இனிப்பு தன்மை. Sweetness.
இனிபுத்தன்மை என்று கூறுகிறோம். sweet என்பது பொருள். ness என்பது தன்மை.
அப்போ இறைத்தன்மை என்றால் இறைவன் என்ற பொருள் இருக்க வேண்டும்,
அப்போதுதானே தன்மை வரும்.
அதைத்தான் வள்ளுவர் இறைவன் பொருள் சேர் இறைவன் என்பது பொருள், மற்றும் அந்த பொருளுக்கு என்ன அர்த்தம்...???
உதாரணமாக மாம்பழம் என்பது வெறும் தோற்றம் மட்டும் இல்லை. ஏனெனில், அதன் சுவையைத் தான் மாம்பழம் என்று உணர முடியும்.
எப்போது என்றால் அதை சுவைத்துப் பார்க்கும்போது மட்டுமே உறுதி செய்ய முடியும்.
ஏனெனில், மெழுகால் செய்யப்பட்ட மாம்பழத்திற்கு அதன் வடிவமும் உண்டு,
இரசாயனத்தை பயன்படுத்தி வாசனையும் உண்டாக்க முடியும்.
ஆனால் சுவையை மட்டும் உண்மையான மாம்பழத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.
பொருள் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு. வடிவம், (object) உட்பொருள் (meaning).
அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தோற்றம் இருக்கிறதா...??? இல்லையா...???
மாம்பழத்திற்கு தோற்றம் உண்டு தானே..!
ஆனால் மாம்பழம் தோற்றமா....??? தன்மையா...???
தன்மைக்கு தோற்றம் இருக்குமா...??? இருக்காதா...???
ஒரு மலர் மலர்ந்தால் மலரா...???,
இல்லை அதன் வாசனை வெளிப்பட்டால் தான் மலரா...???
வாசனை வந்தால் தானே நாம் மலாராக ஏற்றுக் கொள்வோம்.
வாசனை இல்லையே அது காகிதப் பூவாகி விடுமே.
மலருக்கு தோற்றம் உண்டு, ஆனால் வாசனைக்கு தோற்றம் இல்லை தானே..!
அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தன்மை என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாமா...???
மலர் என்றால் வாசனை என்ற தன்மை,
பழம் என்றால் சுவை என்ற தன்மையும்,
சூரியன் என்று சொன்னால் வெளிச்சமும், வெப்பமும் என்ற தன்மையும்,
இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு சொல் அதன் புறத் தோற்றத்தை குறிப்பது அல்ல, மாறாக, அதன் அகத் தன்மையை குறிப்பது.
அப்போ இறைவன் என்ற சொல்லும் தன்மையைத் தான் குறிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லையே.
நாம் கோவிலில் காணும் இறைவனை தன்மையை பார்க்கிறோமா....???
இல்லையே தோற்றத்தை தானே பார்க்கிறோம்.
அப்போ அது இறைவனா...???
இது நாத்திகம் அல்ல.
உண்மையான ஆத்திகத்தை நோக்கிய பயணம்.
இறைவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தன்மை.
அந்த தன்மையை உணர்ந்தவர்களுக்கு “இருள் சேர் இரு வினையும் சேரா”
துன்பம் தரக்கூடிய பழ வினையும், புகுவினையும் துன்பம் தராது.
இறைவனை உணர வேண்டுமென்று சொல்லவில்லை,
மாறாக இறைத் தன்மையை உணர்ந்தவர்களுக்கு உனக்கு துன்பம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்..
இறைத் தன்மையை உணர்வது ஆன்மிகம்..
ஆன்மீகத்தில் நிறைந்திருப்பது அருள்..
அருளில் அடக்கமுற்று இருப்பது ஆனந்தம்
அருளும் ஆனந்தமும் அகத்திலே மலரட்டும்
*அருள் நிறைந்த ஆனந்தத்தில் : உள் முக பயணம்..!*
*ஓம் நமச்சிவாய...!*
*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*
Comments
Post a Comment