*பிரபஞ்சத்திடம் பேசுவது எப்படி..?*
நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்திடம் பேசுவதன் மூலமாக பிரபஞ்ச சக்தியினை நம்முள் கிரகித்துக்கொள்ள முடியும்.
பிரபஞ்சத்திற்க்கு நாம் நினைக்கும் செயல்களை அதாவது சிந்தனை மூலமாக மிகச்சரியான முறையில் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.
ஏனென்றால் பிரபஞ்சத்திற்க்கும் நமக்கும் உள்ள தொடர்பில் நாம் எதை கேட்கின்றோமோ அதனை ஈர்க்கும் மிகப்பெரிய சக்தியை நாம் நம் ஆழ் மனதின் மூலமாக அடைய மனதை ஒரு நிலைப்படுத்தி நமக்கு தேவையானதை மனதில் மெதுவாக கூற வேண்டும்.
திரும்ப திரும்ப நாம் அடைய நினைத்ததை அந்த எண்ணங்களை செயல்வடிவில் நமது ஆழ் மனமூலமாக அகக்கண்ணில் கண்டு உணர வேண்டும்.
இப்படி நம்மால் உணரப்படும் செயலானது பிரபஞ்ச சக்திக்கு ஆட்கொள்ளப்பட நாம் நம் மனதை நேர்மறையான எண்ணங்களினால் நிரப்ப வேண்டும்.
நாம் நமது எதிர்மறையான எண்ணக்கருத்துக்களை ஒரு போதும் நினைக்க கூடாது.
செயல்வடிவமாக சிந்திக்கவும் கூடாது.
இப்படி எதிர்மறை சிந்தனைகள் தோன்றா வண்ணம் நேர்மறையான எண்ணங்களை நம்பிக்கையோடு மனதினை ஒரு நிலைப்படுத்தி பெறவேண்டும்.
*பிரபஞ்சத்திடம் வேண்டுங்கள்..!*
தினம்தோறும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் கண்களை மூடி ப்ரபஞ்சத்தோடு பேசலாம்.
அதிகாலை ,மதியம்,மாலை,இரவு, நள்ளிரவு என எப்போது வேண்டுமானாலும் நாம் பேசவேண்டும்.
ப்ரபஞ்சத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் நாம் ப்ரபஞ்ச சக்தியை மிக எளிதாக கிரகித்துக்கொள்ள முடியும்.
எப்போதும் நல்ல சிந்தனைகள் நல்ல எண்ணங்களால் நாம் நம்மை உயர்வாக உயர்த்தி கொள்ளுதல் மிக அவசியம்.
நான் சந்தோஷமா இருக்கிறேன்.
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
என்னை சுற்றி நல்ல நேர்மறை எண்ணம் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.
நான் தனித்தூவமான பிறவி
அனைவரோடும் அன்பாக இருக்கிறேன்.
நான் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து வருகின்றன.
என் எண்ணங்கள் அனைத்தும் சீரியமுறையில் செயல் வடிவம் பெறுகின்றது.
நான் ஆரோக்கியமான சூழலில் அழகான வீட்டில் வசிக்கிறேன்.
எனக்கு நல்லவர்களின் நட்பும் ஆசியும் உதவியும் கிடைத்து வருகிறது.
நான் எனது தொழிலை விரிவுபடுத்தி வெற்றி காண்கிறேன்.
நல்ல குடும்பம் என்னுடையது.
நான் நினைத்தவற்றை அடைந்து வருகிறேன்.
என் தேவைக்கு போதுமான செல்வம் எனக்கு கிடைத்து வருகிறது.
நான் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெறுகிறேன்...
இப்படி பலவாறும் நேர்மறை எண்ணங்களை கொண்டு ஆழ்மனதில் நாம் தியானிக்கும் போது அவற்றை எல்லாம் நம் அக்காட்சிகள் மூலமாக காணும்போது நிச்சயமாக நம் வாழ்க்கை மிகப்பெரும் வெற்றி பெறுவது உறுதி.
நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்திடம் பேசுவதன் மூலமாக பிரபஞ்ச சக்தியினை நம்முள் கிரகித்துக்கொள்ள முடியும்.
பிரபஞ்சத்திற்க்கு நாம் நினைக்கும் செயல்களை அதாவது சிந்தனை மூலமாக மிகச்சரியான முறையில் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.
ஏனென்றால் பிரபஞ்சத்திற்க்கும் நமக்கும் உள்ள தொடர்பில் நாம் எதை கேட்கின்றோமோ அதனை ஈர்க்கும் மிகப்பெரிய சக்தியை நாம் நம் ஆழ் மனதின் மூலமாக அடைய மனதை ஒரு நிலைப்படுத்தி நமக்கு தேவையானதை மனதில் மெதுவாக கூற வேண்டும்.
திரும்ப திரும்ப நாம் அடைய நினைத்ததை அந்த எண்ணங்களை செயல்வடிவில் நமது ஆழ் மனமூலமாக அகக்கண்ணில் கண்டு உணர வேண்டும்.
இப்படி நம்மால் உணரப்படும் செயலானது பிரபஞ்ச சக்திக்கு ஆட்கொள்ளப்பட நாம் நம் மனதை நேர்மறையான எண்ணங்களினால் நிரப்ப வேண்டும்.
நாம் நமது எதிர்மறையான எண்ணக்கருத்துக்களை ஒரு போதும் நினைக்க கூடாது.
செயல்வடிவமாக சிந்திக்கவும் கூடாது.
இப்படி எதிர்மறை சிந்தனைகள் தோன்றா வண்ணம் நேர்மறையான எண்ணங்களை நம்பிக்கையோடு மனதினை ஒரு நிலைப்படுத்தி பெறவேண்டும்.
*பிரபஞ்சத்திடம் வேண்டுங்கள்..!*
தினம்தோறும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் கண்களை மூடி ப்ரபஞ்சத்தோடு பேசலாம்.
அதிகாலை ,மதியம்,மாலை,இரவு, நள்ளிரவு என எப்போது வேண்டுமானாலும் நாம் பேசவேண்டும்.
ப்ரபஞ்சத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் நாம் ப்ரபஞ்ச சக்தியை மிக எளிதாக கிரகித்துக்கொள்ள முடியும்.
எப்போதும் நல்ல சிந்தனைகள் நல்ல எண்ணங்களால் நாம் நம்மை உயர்வாக உயர்த்தி கொள்ளுதல் மிக அவசியம்.
நான் சந்தோஷமா இருக்கிறேன்.
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
என்னை சுற்றி நல்ல நேர்மறை எண்ணம் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.
நான் தனித்தூவமான பிறவி
அனைவரோடும் அன்பாக இருக்கிறேன்.
நான் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து வருகின்றன.
என் எண்ணங்கள் அனைத்தும் சீரியமுறையில் செயல் வடிவம் பெறுகின்றது.
நான் ஆரோக்கியமான சூழலில் அழகான வீட்டில் வசிக்கிறேன்.
எனக்கு நல்லவர்களின் நட்பும் ஆசியும் உதவியும் கிடைத்து வருகிறது.
நான் எனது தொழிலை விரிவுபடுத்தி வெற்றி காண்கிறேன்.
நல்ல குடும்பம் என்னுடையது.
நான் நினைத்தவற்றை அடைந்து வருகிறேன்.
என் தேவைக்கு போதுமான செல்வம் எனக்கு கிடைத்து வருகிறது.
நான் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெறுகிறேன்...
இப்படி பலவாறும் நேர்மறை எண்ணங்களை கொண்டு ஆழ்மனதில் நாம் தியானிக்கும் போது அவற்றை எல்லாம் நம் அக்காட்சிகள் மூலமாக காணும்போது நிச்சயமாக நம் வாழ்க்கை மிகப்பெரும் வெற்றி பெறுவது உறுதி.
Comments
Post a Comment